இ.அருண்மொழிதேவன்
தமிழ் படித்ததனால் கொஞ்சம் திமிர் பிடித்தவன் நான்.
வியாழன், 12 நவம்பர், 2009
சுழலும் உலகம்
காடு திருத்தி கழனியாக்கியபோது
உயர்தினை ஆனான்
அஃறினையான ஆதிவாசி..
கழனி திருத்தி
ஆலையாக்கியபோது
தன்மண்ணை தானே
பாலையாக்கியபோது
அஃறினையானான்
உயர்தினையான நகரவாசி..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக