வியாழன், 12 நவம்பர், 2009

சுழலும் உலகம்

காடு திருத்தி கழனியாக்கியபோது
உயர்தினை ஆனான்
அஃறினையான‌ ஆதிவாசி..

கழனி திருத்தி
ஆலையாக்கியபோது
தன்மண்ணை தானே
பாலையாக்கியபோது
அஃறினையானான்
உயர்தினையான‌ நகரவாசி..

கருத்துகள் இல்லை: