எனக்கே தெரியாமல் என்னுள்
ஆக்ஸிஜன் போல் அமைதியாய் ஊடுறுவிய
காதல்..
பிரியிம் போது மட்டும்
ஈழநிலம் இழந்த
தமிழ்மகனைப் போல
துடித்துடிக்க வைப்பதேனோ?
ஆக்ஸிஜன் போல் அமைதியாய் ஊடுறுவிய
காதல்..
பிரியிம் போது மட்டும்
ஈழநிலம் இழந்த
தமிழ்மகனைப் போல
துடித்துடிக்க வைப்பதேனோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக