வெள்ளி, 6 நவம்பர், 2009

வலியின் வலிமை

எனக்கே தெரியாமல் என்னுள்
ஆக்ஸிஜன் போல் அமைதியாய் ஊடுறுவிய
காதல்..
பிரியிம் போது மட்டும்
ஈழநிலம் இழந்த‌
தமிழ்மகனைப் போல‌
துடித்துடிக்க வைப்பதேனோ?

கருத்துகள் இல்லை: