நாடோடியாய்த் திரிந்தவன்
நதிக்கரையை அடைந்தாநதிக்கரையை அடைந்தவுடன்
நாகரிகம் அடைந்தான்.
நாகரிகம் அடைந்தவுடன்..
நாசமாக்கினான்
நதிக்கரையை மட்டுமல்ல
நதியையிம் சேர்த்து.
நதிக்கரையை அடைந்தாநதிக்கரையை அடைந்தவுடன்
நாகரிகம் அடைந்தான்.
நாகரிகம் அடைந்தவுடன்..
நாசமாக்கினான்
நதிக்கரையை மட்டுமல்ல
நதியையிம் சேர்த்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக