செவ்வாய், 10 நவம்பர், 2009

நதிக்கரை

நாடோடியாய்த் திரிந்தவன்
நதிக்கரையை அடைந்தாநதிக்கரையை அடைந்தவுடன்
நாகரிகம் அடைந்தான்.
நாகரிகம் அடைந்தவுடன்..

நாசமாக்கினான்

நதிக்கரையை மட்டுமல்ல‌
நதியையிம் சேர்த்து.

கருத்துகள் இல்லை: