வெள்ளி, 23 மே, 2008

கவிதை சாகுபடி

உன் கண்களென்னும்
கலப்பை கொண்டு
என் இதயமென்னும்
ஈரநிலத்தை
கிழித்தெரிந் திருக்காவிட்டால்
என்னுள்
எப்படி விளைந்திருக்கும்?
கவிதை என்னும்
குறுவை சாகுபடி.

கருத்துகள் இல்லை: