இ.அருண்மொழிதேவன்
தமிழ் படித்ததனால் கொஞ்சம் திமிர் பிடித்தவன் நான்.
வெள்ளி, 23 மே, 2008
கவிதை சாகுபடி
உன் கண்களென்னும்
கலப்பை கொண்டு
என் இதயமென்னும்
ஈரநிலத்தை
கிழித்தெரிந் திருக்காவிட்டால்
என்னுள்
எப்படி விளைந்திருக்கும்?
கவிதை என்னும்
குறுவை சாகுபடி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக