வெள்ளி, 23 மே, 2008

உழவன் மகன்-2

பன்னிரெண்டாம் வகுப்பில்

இர‌ண்டாவ‌து முறையாக‌தவறியவுடன்

"என்னுடன் திருப்பூருக்கு வந்துவிடு"

என்றார் பெரியப்பா"

நிலத்தை விற்றுவெளிநாட்டுக்கு அனுப்பலாம்"

என்றார் மாமா"

பக்கத்து நகரில்பெட்டிக்கடை வைத்துக்கொள்"

என்றார் அப்பா

கடைசிவரையாருமே சொல்லவில்லை

விவசாயம் பார் என்று.

கருத்துகள் இல்லை: