வெள்ளி, 23 மே, 2008

சுதேச பற்று

அந்நியன்

அவசியமில்லாமல் வரி கேட்டபோது

ஆர்த்தெழுந்த இந்தியர்கள்

இப்போது

அரசு அதிகாரிக‌ள்

லஞ்சம் கேட்கும்போது

அமைதியாகவே இருக்கிறார்கள்.

ஓ!கேட்பது இந்தியன்என்பதால் சுதேசபற்றா?

கருத்துகள் இல்லை: