தமிழ் படித்ததனால் கொஞ்சம் திமிர் பிடித்தவன் நான்.
அந்நியன்
அவசியமில்லாமல் வரி கேட்டபோது
ஆர்த்தெழுந்த இந்தியர்கள்
இப்போது
அரசு அதிகாரிகள்
லஞ்சம் கேட்கும்போது
அமைதியாகவே இருக்கிறார்கள்.
ஓ!கேட்பது இந்தியன்என்பதால் சுதேசபற்றா?
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக