தமிழ் படித்ததனால் கொஞ்சம் திமிர் பிடித்தவன் நான்.
தாத்தா
யானை கொண்டு
போரடித்த இடத்தில்
அப்பா
காளை கொண்டு
மகன்
தன் நண்பர்களுடன்
பேசிக்கொண்டிருக்கிறான்
போரடிக்கிறதென...
கவிதையின் இறுதியில் புன்னகை படர்கிறது..கூடவே காலமாற்றத்தின் சோகமும்,நாம் இழந்தவற்றின் வலியும்..
கருத்துரையிடுக
1 கருத்து:
கவிதையின் இறுதியில் புன்னகை படர்கிறது..கூடவே காலமாற்றத்தின் சோகமும்,நாம் இழந்தவற்றின் வலியும்..
கருத்துரையிடுக