இ.அருண்மொழிதேவன்
தமிழ் படித்ததனால் கொஞ்சம் திமிர் பிடித்தவன் நான்.
வெள்ளி, 13 ஜூன், 2008
குழந்தை தொழிலாளி
எனக்குமுன் சாப்பிட்டவர்
மூடாமலேயே விட்டுசென்ற எச்சில்இலை
அசிங்கமாய் தெரியவில்லை.
எட்டுவயது சிறுவன்
அதை எடுத்து எறியும்
வரையில்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக