இ.அருண்மொழிதேவன்
தமிழ் படித்ததனால் கொஞ்சம் திமிர் பிடித்தவன் நான்.
செவ்வாய், 2 அக்டோபர், 2007
நெம்புகோல்
உலகத்தை புரட்ட
நெம்புகோல் தேடுபவனே!
உன் வீட்டு கடிகாரத்தை
சற்று உற்று பார்.
உபயோகிக்க ஆள் இல்லாமல்
இரண்டு நெம்புகோல்கள்
துருப்பிடித்துக் கொண்டிருப்பதை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக