வியாழன், 24 ஜனவரி, 2013

மரபு கவிதை-1

உன்னை நினைத்தே உருகுதே மனமே
உன்னைப் பிரிந்தால் இறப்பது நிசமே
எல்லாம் தெரிந்தி ருந்தும் கூடநீ
பிரிந்துச் சென்ற தேனடி வருண்யா.


("ஆசிரியப்பா" வில் நான் முயற்சித்த முதல் பாட்டு)

கருத்துகள் இல்லை: